Monday, December 8, 2008

கடவுளின் பிழை

 வானத்தின் பிழை பெரு மழை...........

பூமியின் பிழை பூகம்பம்.........

 ஆற்றின் பிழை வெள்ளம்.....

கடலின் பிழை சுனாமி....

காற்றின் பிழை சூறாவளி.....

மனிதனின் பிழை மதம்...!

கடவுளின் பிழை மனிதன்......!

 

இரா.வெங்கடேஷ்

1 comment:

தமிழ்குறிஞ்சி said...

தங்களது பதிவை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்கவிதைகள் பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்குறிஞ்சி தங்கள் படைப்புகளை வரவேற்கிறது.