kavithai pookal
வானத்தின் பிழை பெரு மழை...........
பூமியின் பிழை பூகம்பம்.........
ஆற்றின் பிழை வெள்ளம்.....
கடலின் பிழை சுனாமி....
காற்றின் பிழை சூறாவளி.....
மனிதனின் பிழை மதம்...!
கடவுளின் பிழை மனிதன்......!
இரா.வெங்கடேஷ்
தங்களது பதிவை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்கவிதைகள் பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.தமிழ்குறிஞ்சி தங்கள் படைப்புகளை வரவேற்கிறது.
Post a Comment
1 comment:
தங்களது பதிவை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்கவிதைகள் பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்குறிஞ்சி தங்கள் படைப்புகளை வரவேற்கிறது.
Post a Comment