ஈழத்தமிழர்களின் போராட்டத்தை சிதைத்ததில் இந்தியாவிற்கு பெரும் பங்கு உள்ளது,இலட்சகணக்கான விடுதலைப்புலிகளின் வீர தியாகம் வீண் போகாது,எந்த ஒரு போராட்டமும் தன் இலக்கை அடையாமல் முற்று பெற்ற தில்லை,தமிழ் ஈழம் நிச்சயம் மலர்ரும்,போராட்ட முறை மாறலாம்,ஆனால் போராட்டம் தொடரும்,அதற்கு தேவை மன உறுதி,இன்றைய ஈழப்போரினால் ஈழ தமிழ் மக்கள் துவண்டு போனாலும்,காலம் மாறும் மீண்டும் மீண்டு எழுவார்கள்,போராடி தமிழ் ஈழம் பெறுவார்கள்,அதுவரை ஈழத்தமிழரின் எண்ணிக்கை குறைவதை தடுக்கவேண்டும்,சிங்களவனுக்கு நிகராக நாம் ,நம் மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும்,ஒவ்வொரு ஈழ குடுமபமும் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளவேண்டும்,அவர்களுக்கு நம் விடுதலைப்போராட்ட வரலாறை சொல்லி வளர்க்க வேண்டு,வருங்கால இளைஞர்கள் தமிழ் ஈழம் காண்பார்கள்,
ஒரு விடுதலைப்போராட்டத்தை சீர்குலைத்த கேவலமான இந்தியாவில் பிறந்தேன் என்பதற்காக வெடகப்படுகிறேன்,காங்கிரஸும்,சோனியா குடுமபமும் இந்திய அரசியலில் இருந்து ஒதுக்கப்படும் காலம் வெகுவிரைவில் வரும்,