Thursday, October 21, 2010

தமிழ் ஈழம் மலரும்

ஈழத்தமிழர்களின் போராட்டத்தை சிதைத்ததில் இந்தியாவிற்கு பெரும் பங்கு உள்ளது,இலட்சகணக்கான விடுதலைப்புலிகளின் வீர தியாகம் வீண் போகாது,எந்த ஒரு போராட்டமும் தன் இலக்கை அடையாமல் முற்று பெற்ற தில்லை,தமிழ் ஈழம் நிச்சயம் மலர்ரும்,போராட்ட முறை மாறலாம்,ஆனால் போராட்டம் தொடரும்,அதற்கு தேவை மன உறுதி,இன்றைய ஈழப்போரினால் ஈழ தமிழ் மக்கள் துவண்டு போனாலும்,காலம் மாறும் மீண்டும் மீண்டு எழுவார்கள்,போராடி தமிழ் ஈழம் பெறுவார்கள்,அதுவரை ஈழத்தமிழரின் எண்ணிக்கை குறைவதை தடுக்கவேண்டும்,சிங்களவனுக்கு நிகராக நாம் ,நம் மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும்,ஒவ்வொரு ஈழ குடுமபமும் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளவேண்டும்,அவர்களுக்கு நம் விடுதலைப்போராட்ட வரலாறை சொல்லி வளர்க்க வேண்டு,வருங்கால இளைஞர்கள் தமிழ் ஈழம் காண்பார்கள்,
ஒரு விடுதலைப்போராட்டத்தை சீர்குலைத்த கேவலமான இந்தியாவில் பிறந்தேன் என்பதற்காக வெடகப்படுகிறேன்,காங்கிரஸும்,சோனியா குடுமபமும் இந்திய அரசியலில் இருந்து ஒதுக்கப்படும் காலம் வெகுவிரைவில் வரும்,

Tuesday, July 20, 2010

புலிகள் புதைக்கபடுவதில்லை விதைக்க படுகிறார்கள்,
எந்த ஒரு விடுதலை போராட்டமும்,தன் இலக்கை அடையாமல் முற்று பெற்றதில்லை,
தமிழ் ஈழ விடுதலை போராட்டமும் அப்படி தான்,
கால்ங்கள் கடந்தாலும் நிச்சயம் ஈழத் தமிழர்கள் விடுதலை அடைவார்கள்,சம் உரிமை பெறுவார்கள்/

அதே போல் ஒரு போராட்டமும் காரணமும் இன்றி தோன்றாது.
அது போல் தான் ஈழத்தில் ,விடுதலை போராட்டத்தை முன்னெடுத்து சென்ற விடுதலை பு,லிகளும்,அதன் போராட்டமும்.,

எந்த ஒரு மனிதனும் தன் அமைதியான் வாழ்க்கையை விட்டு விட்டு ,ஆயுத ஏந்தி போராட துணிய மாட்டான்,அப்படி ஆயுத ஏந்தி போராடுகிறான் என்றால்,அவன் அந்த சூழலுக்கு தள்ளபடுகிறான் என்று அர்த்தம்,

ஆயுதவழி போராட்டம் என்றாலும் ,அகிம்சை வழி போராட்டம் என்றாலும் காரணம் இன்றி தோன்றாது,

ஈழத்தமிழர்கள் மீது ஆயுத வழி போராட்டம் ,சிங்கள அரசால் திணிக்கப்பட்டது.

ஈழத்தமிழர்களின் அகிம்சை வழி போராட்டங்களை ஒடுக்கியது,அவர்களின் கோரிக்கைகளை நிறை வேற்றாமல் இராணுவத்தை கொண்டு அடக்கியது,இனபடுகொலை செயததன் விளைவே,ஈழததமிழர்கள் ஆயுதம் ஏந்தினார்கள்.

ஆனால் இங்கு சில அறிவு ஜீவிகள் ,புலிகளை பயங்கிரவாதி என்று குறை கூறிக்கொண்டு இருக்கின்றன்,

தன் தெருவில் உள்ள சாலை சரியில்லை என்பதற்காகவோ ,தங்கள் பகுதியில் குப்பை கள் அகற்றபடவில்லை என்பதற்க்காகவோ கூட ஒரு சிறு எதிர்ப்பு கூட காட்ட தெரியாத ,தைரியம் இல்லாத இதுகள் ,பிரபாகரனை பயங்கிரவாதி என்று சொல்வது வேடிக்கை,

விஜ்யோ,அஜித்தோ படத்தில் தன் தங்கையை கெடுத்தவனை பழிக்கு பழி வாங்காமல் மன்னித்து விட்டால் வருத்தபடுவது,இறுதியில் வில்லன் கொல்லபட்ட பிறகு சந்தோஷப்படும் இவர்கள் ,படத்தில் சும்மா நடிப்புக்காக கற்பழிக்கபட்ட பெண்னுக்காக வருத்தப்ட்டு பழிவாங்க துடிக்கும் இவர்கள் நிசத்தில் பல்லாயிரம் நம் தமிழ் ஈழச் சகோதரிகள் கற்பழிக்கபடுவதை பார்த்துக் கொண்டு புலிகள் சும்மா இருக்க வேண்டும்.,மாறாக அத்தகைய தீய சிங்களவர்களை தாக்கினால் பயங்கிரவாதி என்று பட்டம் கட்டி விடுவார்கள்,

போங்கடா நீங்களும் உங்கள் சிந்தனையும்.

மொழி தெரியாத போராளியை போற்றி சேவின் படம் பனியனில் போட்டுக்கொள்வார்கள்,நம் மொழி பேசும் பிரபாக்ரன் அவர்களை பயங்கிரவாதி என்பர்ர்கள்,

சிந்தனையில் ஊனம் உள்ள இவர்கள்
விடுதலை போராளி தலைவர் பிரபாகரன்
இது அபத்தமான கேள்வி,பிரபாகரன் பயங்கிரவாதி என்று சொல்லுபவர்களுக்கு என்ன தகுதி இருக்கு.

போராட்டம் இரண்டு வகை படும் ஒன்று முதவாதம் மற்றொன்று தீவிரவாதம்,

அகிம்சை வழியில் போராடுவது மிதவாதம்,

ஆயுத வழியில் போராடுவது தீவிரவாதம்,

(இதில் இரண்டிலும் கலந்து கொள்ளாமல் இவற்றில் ஒன்றை ஆதரித்துக் கொண்டு இருப்பது நம்மை போன்ற உலகில் எந்த மற்றத்தையும் ஏற்படுத்த இயலாத வக்கத்த ஆனால் தன்னை அறிவிஜீவியாக பாவித்துக் கொண்டு இருக்கும் ஒரு கூட்டம்,)

அகிம்சை வழி அதை அதிகம் விளக்கவேண்டியதில்லை,அது நம்மவருக்கு தெரியும்,

ஆனால் ஆயுத வழி போராத்தை தான் பயங்கிரவாதம் என்று சிலர் குழும்பிக்கொள்கிறார்கள்.

அப்படி என்றால் தன் சகோதரனை கொன்ற அர்ஜுனன் தீவிரவாதியா,?
கொல் என்று உபதேசித்த கிருஷணர் தீவிரவாதியா?

போராட்டத்தில் சில சமயங்களில் நம் இனத்தை சேர்ந்தவர்களே நமக்கு எதிராக செயல்படும் போது அவர்களை போராட்டத்தின் வலிமை குறையாமல் இருக்க அவர்களை கொல்வதால் அந்த போராட்டத்தை பயங்கிரவாதம் என்று கூறிவிடமுடியாது,

ஒரு இயக்கம் தோற்று விடாமல் பயணிக்க சில சமயங்க்ளில் தன் இனத்தை சேர்ந்தவரையே கொல்ல நேரிடுகிறது,இது ஆயுத போராட்டத்தில் தவிர்க்க முடியாது,
ஒரு சில பேரை கொன்றதால்,புலிகளை பயங்கிரவாதி என்று சொல்லும் இவர்கள்,பல இலட்சம், தமிழர்களை கொன்று குவித்த சிங்களவர்களை கொன்று குவித்த சிங்கள அரசு பயங்கிரவாதமாக தெரியவில்லையா?,
இதில் நாம் முதலில் எதை எதிர்க்க வேண்டும் என்ற தெளிவு இருந்தால் புலிகளை பயங்கிரவாதி என்று கூறமாட்டோம்,
சிங்கள அரசு கூட ,தமிழர்க்கு ஆதரவாக எழுதிய சில சிங்கள பத்திரிகையாளர்களை கொன்று உள்ளது,
தமிழர்க்கு ஆதரவாக பேசியதால் ,சட்டம் கொண்டு வர முயன்றதால் சிங்கள அதிபர் பாண்டாரநாயகா ,சிங்கள பொளத்தர்க்ளாலேயே கொல்லப்பட்டார்.

இதை புலிகளை பயங்கிரவாதிகள் என்று கூறுபவர்கள் எண்ணி பார்க்கவேண்டும்,

ஒரு விடுதலை போராட்டத்தை ஆதரிப்பதற்கு தகுதி தேவையில்லை,மனித நேயம் உள்ள அனைத்து இனத்தவரும் ஆதரிக்கலாம்,
ஆனால் போராட்டத்தை,புலிகள் நடத்தும் விடுதலை போராட்டத்தை குறை கூறவேண்டும் என்றால் அதற்கு ஒரு தகுதி வேண்டும்.
வெந்ததை தின்று சொகுசு வாழ்க்கை வாழும் இவர்கள் மனித நேயம் தெரியாத இவர்கள் விடுதலை புலிகளை,பிரபாகரனை குறை கூற தகுதி இல்லை