Tuesday, July 20, 2010

புலிகள் புதைக்கபடுவதில்லை விதைக்க படுகிறார்கள்,
எந்த ஒரு விடுதலை போராட்டமும்,தன் இலக்கை அடையாமல் முற்று பெற்றதில்லை,
தமிழ் ஈழ விடுதலை போராட்டமும் அப்படி தான்,
கால்ங்கள் கடந்தாலும் நிச்சயம் ஈழத் தமிழர்கள் விடுதலை அடைவார்கள்,சம் உரிமை பெறுவார்கள்/

அதே போல் ஒரு போராட்டமும் காரணமும் இன்றி தோன்றாது.
அது போல் தான் ஈழத்தில் ,விடுதலை போராட்டத்தை முன்னெடுத்து சென்ற விடுதலை பு,லிகளும்,அதன் போராட்டமும்.,

எந்த ஒரு மனிதனும் தன் அமைதியான் வாழ்க்கையை விட்டு விட்டு ,ஆயுத ஏந்தி போராட துணிய மாட்டான்,அப்படி ஆயுத ஏந்தி போராடுகிறான் என்றால்,அவன் அந்த சூழலுக்கு தள்ளபடுகிறான் என்று அர்த்தம்,

ஆயுதவழி போராட்டம் என்றாலும் ,அகிம்சை வழி போராட்டம் என்றாலும் காரணம் இன்றி தோன்றாது,

ஈழத்தமிழர்கள் மீது ஆயுத வழி போராட்டம் ,சிங்கள அரசால் திணிக்கப்பட்டது.

ஈழத்தமிழர்களின் அகிம்சை வழி போராட்டங்களை ஒடுக்கியது,அவர்களின் கோரிக்கைகளை நிறை வேற்றாமல் இராணுவத்தை கொண்டு அடக்கியது,இனபடுகொலை செயததன் விளைவே,ஈழததமிழர்கள் ஆயுதம் ஏந்தினார்கள்.

ஆனால் இங்கு சில அறிவு ஜீவிகள் ,புலிகளை பயங்கிரவாதி என்று குறை கூறிக்கொண்டு இருக்கின்றன்,

தன் தெருவில் உள்ள சாலை சரியில்லை என்பதற்காகவோ ,தங்கள் பகுதியில் குப்பை கள் அகற்றபடவில்லை என்பதற்க்காகவோ கூட ஒரு சிறு எதிர்ப்பு கூட காட்ட தெரியாத ,தைரியம் இல்லாத இதுகள் ,பிரபாகரனை பயங்கிரவாதி என்று சொல்வது வேடிக்கை,

விஜ்யோ,அஜித்தோ படத்தில் தன் தங்கையை கெடுத்தவனை பழிக்கு பழி வாங்காமல் மன்னித்து விட்டால் வருத்தபடுவது,இறுதியில் வில்லன் கொல்லபட்ட பிறகு சந்தோஷப்படும் இவர்கள் ,படத்தில் சும்மா நடிப்புக்காக கற்பழிக்கபட்ட பெண்னுக்காக வருத்தப்ட்டு பழிவாங்க துடிக்கும் இவர்கள் நிசத்தில் பல்லாயிரம் நம் தமிழ் ஈழச் சகோதரிகள் கற்பழிக்கபடுவதை பார்த்துக் கொண்டு புலிகள் சும்மா இருக்க வேண்டும்.,மாறாக அத்தகைய தீய சிங்களவர்களை தாக்கினால் பயங்கிரவாதி என்று பட்டம் கட்டி விடுவார்கள்,

போங்கடா நீங்களும் உங்கள் சிந்தனையும்.

மொழி தெரியாத போராளியை போற்றி சேவின் படம் பனியனில் போட்டுக்கொள்வார்கள்,நம் மொழி பேசும் பிரபாக்ரன் அவர்களை பயங்கிரவாதி என்பர்ர்கள்,

சிந்தனையில் ஊனம் உள்ள இவர்கள்

No comments: