Sunday, December 7, 2008

வாசகிக்கு ஒரு விண்ணப்பம்

வாசகிக்கு ஒரு விண்ணப்பம்
நான் புத்தத்கம்................
என் பக்கங்களில் என்ன எழுதியிருக்கிறது,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
என்று எனக்கே தெரியாது..!
எனது பக்கங்களை புரட்டி...............
படித்து அர்த்தம் புரிந்த்தை ............
நீ எனக்கு சொல்ல கூடாதா........?
ஆமாம்..............இந்த புத்தகம்.......
உன் இதய அலமாரியில்.................
பத்திரபடுத்த கூடிய புத்தகம் தானே..!
யார் என்னை விமர்சித்தாலும்...... பரவாயில்லை...........!காரணம்...........இந்த் புத்தகம்...........
நீ மட்டும் படித்து இன்புறுவ்தற்காகவே...........ப்டைக்கப்பட்டது....!
நீ இந்த் புத்தகதை மறக்காமல்............
பத்திரபடுதிருந்தாலே,அதுவே எனக்கு பெருமை....!
என் அன்பான வாசகியே இதை நீ...செய்வாயா,............................?!

இரா.வெங்கடேஷ்

No comments: