Sunday, December 7, 2008

என் இனிய கடலே

என் இனிய கடலே

 நீ கடல்.........என்றால்..................

நான் கரை.......!

என் இனிய கடலே..........!

 உன் அழகிய அலைகலைக் கொண்டு.......

என்னை உன்னோடு கரைத்துக் கொள்.......!

இந்த கரை கரையாக இருப்பதில்.......

விருப்பமில்லை......!

 தன் நிலை இழந்து உன்னோடு..............

ஐக்கிய்ப் பட்டு போவதையே........விரும்புகிற்து.!

 கரை வேறு.........கடல்.....வேறு.........

என்ற வேற்றுமை நீஙகிய...........

 கடல் ஒன்றே என்ற ஒருமை நிலை.!

 கரைகள் அற்ற கடல்...........

அத்மா.......பரமாத்மாவுடம்............ சேர்ந்து..................

ஒன்றுபட்ட நிலையை அடைவதை.போல்.....!

 

இரா.வெங்கடேஷ்

 

 

 

 

No comments: