Monday, December 8, 2008

இதயம் இல்லாதவன்

இதயம் இல்லாதவன்

இருப்பது ஒரு இதயம்.....

எத்தனை முறை தான் திருடுவது..!

எத்தனை பேர்தான் திருடுவது........!

 பொதுவில்.....திருடு கொடுப்பவர்கள் வருந்துவது இயல்பு............... ஆனால்;;;;; என் இதயம் திருடப்படும் ஒவ்வொரு முறையும்............ ம்கிழ்ச்சியாகவே இருக்கிற்து.........!

இப்படி திருடு கொடுப்பதே என் வேலையகிவிட்டது.........

சில நாட்க்களேனும்.........

என் இதயம் திருடப்படவில்லை என்றாலும்

 எனக்கு வருத்தமாகவே இருக்கும்.........!

இப்போழ்து மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்.....! காரணம்,தற்சமயம்........................ ,

நீ தான் என் இதயத்தை திருடிக் கொண்டுவிட்டாயே....!?

இப்படி யாராவது என் இதயத்தை திருடவேண்டும்......... என்பதற்காகவே ......................தான்............

என் இதயதை பூட்டி வைப்பதில்லை..........!

இப்படி,தினமும் ஒவ்வொரு நிமிடமும்,

இதயத்தை........ திருடு கொடுப்பதால்தான்...........

நான் இதயம் இல்லாதவனாகவே இருக்கிறேன்..!

 ஆமாம்............ நான் இதயம் இல்லாதவன் தான்.........!?

 

இரா.வெங்கடேஷ்

No comments: