உன்னை கண்டு பிடித்தேன்
உன்னை கண்டு பிடித்தேன்...................
என்னை தொலைத்து விட்டேன்.............!
உன்னை கண்டுப்டித்த சந்தோழத்தில்..............
என்னை தேட மறந்துவிடேன்...............!
இரா.வெங்கடேஷ்
நீ என்னை நிராகரிப்பததாக ...............
நினைத்துக் கொண்டு................
உன்னை நீயே............
நிராகரித்துக் கொள்கிறாய்...........!?
இரா.வெங்கடேஷ்
தேடுவதை நிறுத்திக் கொண்டால்...............
தேடுவ்து கிடைக்கும்...........!
இது சென் தத்துவ்ம்.......!
இப்போது............
உன்னை தேடுவ்தை நிறுத்தி விட்டேன்........!
ஆமாம்.......... நீ எனக்கு கிடைப்பாயா...........?!
இரா.வெங்கடேஷ்
No comments:
Post a Comment