எதையோ தேடுகிறேன்.........?!
எதைத் தான் தேடுகிறேன்........!?
தேடுவது என்னவென்று..........
எனக்கே தெரியவில்லை.........!
தேடுவது கிடைத்துவிட்டால்......
தேடுவது எதுவென்று தெரிந்துவிடும்...!
தேடுவதை நிறுத்திவிட்டால்........
தேடுவது கிடைத்துவிடும்.........இது சென் தத்துவம்....!
தேடுவதை நிறூத்தியும் பார்த்துவிட்டேன்........
தேடுவது கிடைக்கவில்லை........!
தேடுவது தான் வாழ்க்கையின் அர்த்தம் என்று................
தொடர்ந்து தெடுகிறேன்.........!
இப்படி தேடிக்கொண்டே போய்........
வாழ்க்கையை தொலைத்துவிடுவேனோ....?
இரா.வெங்கடேஷ்
No comments:
Post a Comment