Monday, December 8, 2008

பைத்தியம் என்றான்..........!?


 

யாருடன் பேசிக் கொண்டு இருந்ததாய்...........என்றான் நண்பன்.? என்னோடு பேசிக் கொண்டு இருந்தேன்...........என்றேன்.......! பைத்தியம் என்றான்..........!?

அவனுக்கு தெரியாது......

நான் காதலிக்கிறேன்...என்பது......!

 

இரா.வெங்கடேஷ்

 

No comments: